நம்பிக்கைகளுக்கு உயிர் கொடுக்கும்
நல்ல மனிதர்களே! – பேராதிக்கத்
தும்பிக்கைகளை அறுத்தெறிய
வல்ல தோழர்களே!
தண்டகாருண்யக் காட்டினில் வாழும்
பூமித் தாயின் புத்திரர்களே!
ஆயிரம் நட்சத்திர விடுதியில் வாழும்
அழகுத் தேவர்களே!
மாமனிதன் மாவோவின் வளியில் போரிடும்
மண்ணின் மைந்தர்களே!
நாளையில்லை, இன்றேயெங்கள்
வாழ்வை எமதாக்குகின்ற
வேளை கூடி வந்ததென்று
வேற்றிமுரசு கொட்டுங்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக